Monday, July 16, 2018

நிம்மதி!

நேற்று வாசித்த சிறுகதையில்
ஒரு கிழவன் செத்துப்போய்விட்டான்
அவன் பிணந்தான்
இரண்டு நாட்களாய்
தோளில் தூங்குகிறது
ஏனோ
நிம்மதி
அப்படி
ஒரு நிம்மதி!

No comments:

Post a Comment