புற்களின்
நுனிநாக்கு கூண்டுக்குள்
சிறைப்பட்டுக் கிடக்கிறது
நேற்றிரவு
ரகசியமாய்...
பெய்த மழை
அவை
பனித்துளிகளென
எல்லோரும் பொய்சாட்சி செல்கிறார்கள்....
நுனிநாக்கு கூண்டுக்குள்
சிறைப்பட்டுக் கிடக்கிறது
நேற்றிரவு
ரகசியமாய்...
பெய்த மழை
அவை
பனித்துளிகளென
எல்லோரும் பொய்சாட்சி செல்கிறார்கள்....