Sunday, March 29, 2015

பனித்துளி

    புற்களின்
    நுனிநாக்கு கூண்டுக்குள்
    சிறைப்பட்டுக் கிடக்கிறது
    நேற்றிரவு
    ரகசியமாய்...
    பெய்த மழை
    அவை
    பனித்துளிகளென
    எல்லோரும் பொய்சாட்சி செல்கிறார்கள்....

No comments:

Post a Comment