மீதமிருக்கும் ஆறுகளில்
மீதமிருக்கும் மணல்களில்
ஒரு பிடியேனும்
சீக்கிரம்
எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் ...
இனி
இவ்வுலகம்
சிந்தப்போகும்
கண்ணீரைத்
தாங்க வல்லவை
அவை மட்டுமே!
மீதமிருக்கும் மணல்களில்
ஒரு பிடியேனும்
சீக்கிரம்
எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் ...
இனி
இவ்வுலகம்
சிந்தப்போகும்
கண்ணீரைத்
தாங்க வல்லவை
அவை மட்டுமே!
No comments:
Post a Comment