Thursday, July 2, 2015

    மீதமிருக்கும் ஆறுகளில்
    மீதமிருக்கும் மணல்களில்
    ஒரு பிடியேனும்
    சீக்கிரம்
    எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் ...
    இனி
    இவ்வுலகம்
    சிந்தப்போகும்
    கண்ணீரைத்
    தாங்க வல்லவை
    அவை மட்டுமே!

No comments:

Post a Comment