Monday, December 15, 2014

நம்பிக்கையில்…

நாம் பிரியும் போதல்லாம்
குடுத்துக்கொள்ளும்
ஒற்றை முத்தத்தை
உன்னைப் பிரிந்த இடத்தில்
வைத்து விட்டு வந்திருக்கிறேன்
நீ
அங்கு வந்து சேர்வாய்

என்ற நம்பிக்கையில்…

No comments:

Post a Comment