உன்
கன்னப் பூக்களைக் கிள்ளி
என் கைகளில் தரும்
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
...
கன்னப் பூக்களைக் கிள்ளி
என் கைகளில் தரும்
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
...
உன்
சின்ன இதழ்களை
சொல்லி முடிக்கும்
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
உன்
நெற்றிப் பொட்டினில்
திரண்டு நிற்க வல்ல
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
உன்
பறக்கும் விழிகளை
பிடித்து நிறுத்தும்
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
உன்
அடர் புருவங்களில்
நாளன்று
தங்க வல்ல
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
உன்
காதுகள்
அணிந்துகொள்ள
தேர்ந்தெடுக்கும்
ஒரு வார்த்தையைக்
கவிதை யென்பேன்!
உன்
முகம் பார்த்தே பேசும்
இதையா கவிதை யென்பேன்?!
உன்
நெஞ்சுக் குழியினில்
விழுந்து எழ வல்ல
ஒரு சொல்லையே
கவிதை யென்பேன்!!
சின்ன இதழ்களை
சொல்லி முடிக்கும்
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
உன்
நெற்றிப் பொட்டினில்
திரண்டு நிற்க வல்ல
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
உன்
பறக்கும் விழிகளை
பிடித்து நிறுத்தும்
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
உன்
அடர் புருவங்களில்
நாளன்று
தங்க வல்ல
ஒரு சொல்லைக்
கவிதை யென்பேன்!
உன்
காதுகள்
அணிந்துகொள்ள
தேர்ந்தெடுக்கும்
ஒரு வார்த்தையைக்
கவிதை யென்பேன்!
உன்
முகம் பார்த்தே பேசும்
இதையா கவிதை யென்பேன்?!
உன்
நெஞ்சுக் குழியினில்
விழுந்து எழ வல்ல
ஒரு சொல்லையே
கவிதை யென்பேன்!!
Sankar ... Just reading your blog ... Nallaa ezhudhareenga ... En paaraattukkal ... Pattaampoochi parakattum
ReplyDeleteSankar ... Just reading your blog ... Nallaa ezhudhareenga ... En paaraattukkal ... Pattaampoochi parakattum
ReplyDeleteSankar ... Just reading your blog ... Nallaa ezhudhareenga ... En paaraattukkal ... Pattaampoochi parakattum
ReplyDelete