Monday, May 25, 2015

    நீயும் நானும்
    பார்த்துக்கொண்டதில்லை
    நீயும் நானும்
    பேசிக்கொண்டதில்லை
    என்னை உனக்கும்...
    உன்னை எனக்கும்
    தெரியவே தெரியாது
    அதனாலென்ன‌
    நான் மலை
    நீ கடல்
    என்றென்றும்
    ஓடட்டும் நம்மிடையே
    காதல் நதி

No comments:

Post a Comment