Tuesday, June 24, 2014

உங்களுக்காக…

நண்பர்களே,

என் கவிதைகளில்
காற் புள்ளியையோ
முற்றுப் புள்ளியையோ
வார்த்தைகளையோ
அர்த்தங்களையோ
ஏன்
ஒரு கவிதையையோ
ஏதோ
ஒன்றை
எப்பொழுதும்
விட்டு வைக்கிறேன்
உங்களுக்காக…

No comments:

Post a Comment