அல்லது
எதுவுமே நடக்கவில்லை
என்ற பாவனையுடந்தான்
ஒவ்வொரு நாளும்
விடிகிறது
***
இந்தப் பகலில் ஏறி
அக்கரையில் இருக்கும்
என் தம்பியைப்
பார்க்கச் செல்லவேண்டும்
இரவில்
திரும்பிவிடலாம்
***
துகிலுறிக்கிறார்கள்
இல்லை
துணியைச் சுற்றிவிடுகிறார்கள்
ஆண்கள்
எப்பொழுதும்
பெண்களுக்காய்
அடுப்பங்கரையிலே
ஒரு உலகைச் சமைக்கிறார்கள்
***
ஒளியாலும்
இருளாலும்
மூடப்பட்டிருக்கும்
உலகின் ஆழத்தில்
ஓடுவது
ஒன்றே
No comments:
Post a Comment